HOME

 

வேதாகம படிப்பு

 

ஆதலால் கர்த்தர்நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில் நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய்     நடந்துகொள்ளுங்கள்.            

எபேசியர் 4:1

 


சபைக்கான அத்திவாரம் தேவனுடைய வார்த்தை. இதை ஆராய்ந்து எங்களது வாழ்வின் நடத்தைகளைக் கவனி ப்பது நமக்கான பொறுப்பாயுள்ளது. எது நல்லது எது கெட்டது என்று நாங்கள் அறிவதற்கான மாறாத அளவு வேதாகமம் மாத்திரமே. எனவே மனிதனால் கண்டு பிடிக்கப்பட்ட சொற்பகால போக்கு, நடை முதலியவன அல்ல மாறாக, தேவனால் வெளிப்படுத்தப்பட்ட வார்த் தையினால் காட்டப்படும் கிறிஸ்தவ ஒழுக்கவியல் அவசியமாயுள்ளது. இதனை நோக்காகக் கொண்டு ஓவ்வொரு புதன் தோறும் சபை அங்கத்தவர்களின் வீடுகளில் நடத்தப்படும் வேதாகமப் படிப்பு எங்களது சபையின் அடுத்த அத்தியாவசிய சந்திப்பாயிருக்கிறது.