வயதுவந்த இளைஞர்கள்


 

 

வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்ளுகிறதினால்தானே. சங்கீதம் 119:9

 

அழியாத தேவவார்த்தையே இதை அறிந்திருக்க, இளைஞர்கள் இதை மறுதிலிக்க முடியுமா? இன்றைய இளைஞர்கள் கெட்டுப்போவதற்கான ஏராளமான வினியோக வழிகளை பிசாசானவன் அவர்கள் முன்னால் வைத்துள்ளான் என்பதை அறியாதிருப்பதும் அவைகளில் ஒரு வழியாயுள்ளது. வாலிபர்க ளின் வாழ்வுக்கான அளவு அவர்கள் அல்ல மாறாக, வேதாகமமே அவர்களுக்கான அளவு. இதுவே அவர்களுக்கான முதுமொழி, இதை முன்வைத்தே இரண்டு வாரத்துக்கு ஒரு முறை அவர்கள் சந்தித்து வருகின்றனர்.